sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரத்தில் வரும் 15ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

/

காஞ்சிபுரத்தில் வரும் 15ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

காஞ்சிபுரத்தில் வரும் 15ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

காஞ்சிபுரத்தில் வரும் 15ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்


ADDED : ஜூலை 06, 2024 10:08 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில், தொடர்புடைய 13 இருசக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம், என, 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வாகனங்கள் வரும் 15ம் தேதி, காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் திருவீதிப்பள்ளம் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. திருவீதிப்பள்ளம் பகுதியில், வாகனங்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏலம் கேட்போர், முன் கட்டண தொகையாக, 1,000 ரூபாய், வரும் 9, 10 ஆகிய தேதிகளில் செலுத்தி, டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் பங்கேற்று, வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை, ஏலத்தின் முடிவில் திருப்பித்தரப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us