sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாலாற்று படுகைகளில் இரை தேடும் பறவைகள்

/

பாலாற்று படுகைகளில் இரை தேடும் பறவைகள்

பாலாற்று படுகைகளில் இரை தேடும் பறவைகள்

பாலாற்று படுகைகளில் இரை தேடும் பறவைகள்


ADDED : மார் 11, 2025 12:35 AM

Google News

ADDED : மார் 11, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாற்றில் பழையசீவரம், செய்யாற்றில் வெங்கச்சேரியும் தவிர மற்ற பகுதிகளில் தடுப்பணை இல்லாததால், ஆண்டுதோறும் பருவ மழைக்காலத்தின் போது ஆற்றில் வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் வீணாகிறது.

விரைவில் கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தண்ணீர் வற்றி வருகிறது.

இந்நிலையில், திருமுக்கூடல், பழவேரி, பினாயூர் பாலாற்று நீரோடைகளில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தேக்க பகுதிகளில், பல வகையான பறவைகள் தினமும் வந்து தண்ணீர் குடிப்பதோடு, மீன், புழுக்கள் போன்ற இரைகளை தேடுகின்றன.

சின்ன நாரை, நீர்க்கோழி உள்ளிட்ட பறவைகள் இப்பகுதி பாலாற்று தடுப்பணை மற்றும் நீரோடைகளில் நாள் முழுதும் காண முடிகிறது.






      Dinamalar
      Follow us