sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, லேப்டாப் திருட்டு


ADDED : ஜூன் 18, 2024 05:04 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : ஊரப்பாக்கம் ஊராட்சி லட்சுமி அவென்யூவில் வசிப்பவர் கிரிஷ், 34. பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரின் மனைவி பவித்ரா, 33, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதுராந்தகத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று, நேற்று காலை 7:00 மணிக்கு திரும்பிய தம்பதி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர்.

உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு, மூன்று செட் கம்மல், இரண்டு ஆரம், பிரேஸ்லெட், இரண்டு தங்க நாணயம், இரண்டு வளையல்கள், இரண்டு மோதிரம் என, 10 சவரன் நகையும், இரண்டு லேப்டாப்புகளும் திருடு போயிருந்தன.

கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us