sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பஸ் நிறுத்தங்களில் நிழற்கூரை அமைப்பு

/

பஸ் நிறுத்தங்களில் நிழற்கூரை அமைப்பு

பஸ் நிறுத்தங்களில் நிழற்கூரை அமைப்பு

பஸ் நிறுத்தங்களில் நிழற்கூரை அமைப்பு


ADDED : மே 09, 2024 12:07 AM

Google News

ADDED : மே 09, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்,:வாலாஜாபாத்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சாலை ஓரங்களில் இருந்த பேருந்து நிறுத்த பயணியர் நிழற்கூரை கட்டடங்கள், பல பகுதிகளில் இடித்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் நிழற்குடை வசதியின்றி வெயிலில் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பழையசீவரம் மலை பஸ் நிறுத்தத்தில், அப்பகுதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் தென்னங்கீற்றாலான தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, இதேபோன்று பழையசீவரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம், சங்கராபுரம், உள்ளாவூர் உள்ளிட்ட பகுதி பேருந்து நிறுத்தங்களிலும் பயணியர் வசதிக்காக, தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

கோடைக்கால வெயிலின் தாக்கத்தில் இருந்து, சற்று மீள்வதற்கு இந்த நடவடிக்கை உதவியாக உள்ளதாக பயணியர் வரவேற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us