sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

/

பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்

பள்ளூர் வராஹி கோவிலில் வரும் 31ல் தேரோட்டம்


ADDED : ஜூலை 28, 2024 12:53 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில், அரசாலையம்மன் என்கிற வராஹி கோவில் உள்ளது. இங்கு, ஜூலை- 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

தினசரி, இரவு 8:00 மணி அளவில், சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வராஹி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

இன்று, இரவு அன்ன வாகனம், நாளை இரவு யானை வாகனம் புறப்பாடு நடக்க உள்ளது. ஜூலை-30 இரவு ரத உற்சவம், ஜூலை- 31, காலை 8:00 தேரோட்டம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us