sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேர்தல் பணியில் காவலர்கள் 'பிசி' தலை விரித்தாடும் இளைஞர்கள்

/

தேர்தல் பணியில் காவலர்கள் 'பிசி' தலை விரித்தாடும் இளைஞர்கள்

தேர்தல் பணியில் காவலர்கள் 'பிசி' தலை விரித்தாடும் இளைஞர்கள்

தேர்தல் பணியில் காவலர்கள் 'பிசி' தலை விரித்தாடும் இளைஞர்கள்


ADDED : மார் 28, 2024 01:10 AM

Google News

ADDED : மார் 28, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழகம் முழுதும், ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிக்கு, சிறப்பு சோதனைச்சாவடி மற்றும் பறக்கும் படை உள்ளிட்ட பலவித பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கமான ரோந்து பணிகளில், காவலர்கள் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கிராமங்களில் சட்ட விரோதமான மது விற்பனை மற்றும் பிற தீய செயல்களில், இளைஞர்கள் ஈடுபட துவங்கி உள்ளனர்.

குறிப்பாக, முத்தியால்பேட்டை கிராமத்தில், சட்ட விரோதமான மது பாட்டில் விற்பனை செய்வது, பள்ளூர்-சோகண்டி சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவது உள்ளிட்டவைகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை, தடுக்க வேண்டிய காவல் துறையினர். இரவு நேரங்களில் ஒரு முறையாவது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us