sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் திருமண மண்டபம் கட்டுமான பணி 'விறுவிறு'

/

கோவில் திருமண மண்டபம் கட்டுமான பணி 'விறுவிறு'

கோவில் திருமண மண்டபம் கட்டுமான பணி 'விறுவிறு'

கோவில் திருமண மண்டபம் கட்டுமான பணி 'விறுவிறு'


ADDED : மே 07, 2024 11:33 PM

Google News

ADDED : மே 07, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இக்கோவில் மட்டுமே.

இங்கு, முகூர்த்த நாட்களில் 40க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கின்றன. இவற்றுக்கு வரும் வாகனங்கள் மற்றும் உறவினர்களால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதையடுத்து, இக்கோவிலின் பின்புறம் மலை அடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள், ஓராண்டாக நடந்து வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன. எஞ்சியுள்ள பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.

இங்கு, நல்ல இடவசதி உள்ளது. மண்டபம் திறக்கப்பட்ட பின், முகூர்த்த நாட்களில் மலை சாலையில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும் என, கோவில் நிர்வாக குழுவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us