sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம்

/

அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம்

அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம்

அங்கன்வாடி மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சேதம்


ADDED : ஜூன் 10, 2024 05:06 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வெள்ளைகுளம் தெருவில், 2006ம் ஆண்டு மாநகராட்சி பொது நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

அங்கன்வாடி கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளடைவில் அங்கன்வாடி மைய கட்டடம் முற்றிலும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.

எனவே, அங்கன்வாடி கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளை வேருடன் அகற்றுவதோடு, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us