sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதால் சீர்கேடு

/

மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதால் சீர்கேடு

மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதால் சீர்கேடு

மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதால் சீர்கேடு


ADDED : பிப் 24, 2025 01:22 AM

Google News

ADDED : பிப் 24, 2025 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, தாண்டவராயசெட்டி தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சில ஆண்டுக்கு முன் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கால்வாயை தோண்டி அடைப்பு சீர்செய்யப்பட்டது.

தற்போது, தோண்டப்பட்ட கால்வாயை மூடாமல் திறந்த நிலையிலே உள்ளது. கால்வாய் திறந்த நிலையிலே இருப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் கலப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும், நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தோண்டப்பட்ட கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us