/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் மையம் சீரமைப்பு: தினமலர் செய்தி யால்
/
குடிநீர் மையம் சீரமைப்பு: தினமலர் செய்தி யால்
ADDED : மார் 04, 2025 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் மையம் சீரமைப்பு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில், அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பழுதடைந்து இருந்தது. ■ நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில், குடிநீர் மையம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, குடிநீரை பருகும் பக்தர்கள்.