sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீரில் மூழ்கியவர் உடல் மீட்பு

/

நீரில் மூழ்கியவர் உடல் மீட்பு

நீரில் மூழ்கியவர் உடல் மீட்பு

நீரில் மூழ்கியவர் உடல் மீட்பு


ADDED : மே 04, 2024 10:11 PM

Google News

ADDED : மே 04, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளத்தில், 'இன்போடெக் டிரான்ஸ்பார்மர்' என்ற தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. தனியார் கம்பெனி முன், பல்வேறு கோரிக்கை முன்வைத்து, ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் பகலில் குளிக்க சென்ற, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, 45, என்பவர் நீரில் மூழ்கினார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் காஞ்சி தாலுகா போலீசார் தேடியும், அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று, காலை 10:00 மணி அளவில், நீரில் மூழ்கி இறந்த சுந்தரமூர்த்தி உடலை, தாலுகா போலீசார் மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்கு பின், சுந்தரமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us