sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காட்டரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு

/

காட்டரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு

காட்டரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு

காட்டரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு


ADDED : செப் 05, 2024 11:21 PM

Google News

ADDED : செப் 05, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருங்காட்டுக்கோட்டை:ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது. இங்கு கார் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிக்கும், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்இயங்குகின்றன.

இங்குள்ள தொழிற்சாலைகளில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என விதி உள்ளது. ஆனாலும், சில தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக மழைநீர் வடிகால்வாயில் விடப்படுகிறது.

இதனால், கால்வாய் முழுதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், மழை காலத்தில் இந்த கழிவுநீர் அடித்து செல்லப்பட்டு, அருகே உள்ள காட்டரம்பாக்கம் ஏரி, கீவளூர் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் கலப் பதால் ஏரி நீர் மாசடைகிறது.

கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us