sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கண் மருத்துவ முகாம் 315 பேருக்கு பரிசோதனை

/

கண் மருத்துவ முகாம் 315 பேருக்கு பரிசோதனை

கண் மருத்துவ முகாம் 315 பேருக்கு பரிசோதனை

கண் மருத்துவ முகாம் 315 பேருக்கு பரிசோதனை


ADDED : ஜூன் 17, 2024 04:06 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : வாலாஜாபாத் அரிமா சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, வாலாஜாபாத் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கண் மருத்துவ முகாம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் அரிமா சங்க தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்து, கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில், 315 பேர்களுக்கு பார்வை கோளாறு உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 56 பேர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை அரவிந்த் கண் மருத்துவக் குழுவினர் மற்றும் வாலாஜாபாத் அரிமா சங்க செயலர் தனராஜன், ஸ்ரீராமன் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us