sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 01, 2024 12:59 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெற்பயிர்களை சேதமாக்கும் காட்டு பன்றிகளை ஒழிக்க, 2006ம் ஆண்டு வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இருளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, கலெக்டர் அலுவலகம் அருகே, பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், சங்க நிர்வாகிகள் நேரு, சாரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர். காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us