sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

/

அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு

அலை ஓசை குழுவுக்கு கபடியில் முதல் பரிசு


ADDED : ஜூன் 18, 2024 06:00 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 06:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : செம்மஞ்சேரி அம்பேத்கர் விளையாட்டு குழு சார்பில், மாநில அளவிலான இரண்டு நாள் தொடர் கபடி போட்டி, நேற்று முன்தினம் முடிந்தது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து, 60 குழுக்கள் பங்கேற்றன. இதில், முதல் எட்டு இடங்கள் பிடித்த குழுக்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இ.சி.ஆர்., சின்னாண்டி குப்பத்தில் உள்ள அலை ஓசை என்ற குழு, முதல் பரிசு பெற்றது. செம்மஞ்சேரி அம்பேத்கர் கபடி குழு இரண்டாம் பரிசும், பொழிச்சலுார் பகுதியில் உள்ள பொழிச்சை பிரண்ட்ஸ் குழு, மூன்றாம் பரிசையும் வென்றன.

அசோக் பிரதர்ஸ், அனிஷ் பிரதர்ஸ், சி.எப்.சி., நீலாங்கரை மற்றும் செம்மை பிரண்ட்ஸ் ஆகிய குழுக்கள், சிறப்பு பரிசு பெற்றன. அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us