sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

/

காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

காஞ்சிபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை


ADDED : ஜூலை 08, 2024 05:23 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாகவே மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம், பகலில் கடுமையான வெப்பமும் நிலவுவதால், வாகன ஓட்டிகள், முதியோர், வியாபாரிகள் என பல தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை, திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, 5:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. இடி, மின்னலுடன் கூடிய கனமழை காஞ்சிபுரம் நகர்ப்புறம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்தது.

உத்திரமேரூர் தாலுகா மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவின் பல கிராமங்களில் மழை வெளுத்து வாங்கியது.

ஒரு மணி நேரம் பெய்த மழை காரணமாக, காஞ்சிபுரம் நகரில் உள்ள ரங்கசாமி குளம், கீரை மண்டபம், மூங்கில்மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் ஆறாக ஓடியது.






      Dinamalar
      Follow us