sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சட்டப்போராட்டத்திற்கு ஐ.ஜே.கே., ஆதரவு அளிக்கும்

/

சட்டப்போராட்டத்திற்கு ஐ.ஜே.கே., ஆதரவு அளிக்கும்

சட்டப்போராட்டத்திற்கு ஐ.ஜே.கே., ஆதரவு அளிக்கும்

சட்டப்போராட்டத்திற்கு ஐ.ஜே.கே., ஆதரவு அளிக்கும்


ADDED : மார் 10, 2025 07:24 AM

Google News

ADDED : மார் 10, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,: சட்டப் போராட்டம் நடத்தினால், எங்கள் கட்சியினர் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் என, ஏகனாபுரம் கிராமத்தில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், பசுமை வெளி விமான நிலையம் அமைய உள்ளது. இதில், ஏராளமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் முழுதுமாக பாதிக்கப்படுகின்றன.

ஏகனாபுரம் கிராமத்தினர் தொடர்ந்து, இரவு நேர போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பு தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து நேற்று, ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விமான நிலையத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமத்தினர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தினால், எங்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us