sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மானாம்பதி விளையாட்டு பூங்காவில் உபகரணங்களை சீரமைக்க வலியுறுத்தல்

/

மானாம்பதி விளையாட்டு பூங்காவில் உபகரணங்களை சீரமைக்க வலியுறுத்தல்

மானாம்பதி விளையாட்டு பூங்காவில் உபகரணங்களை சீரமைக்க வலியுறுத்தல்

மானாம்பதி விளையாட்டு பூங்காவில் உபகரணங்களை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 15, 2024 02:40 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி ஊராட்சியில், 2018 - 19ம் நிதியாண்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் செலவில், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.

முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்களான ஏணி விளையாட்டு, ஊஞ்சல், சீசா உள்ளிட்ட உபகரணங்கள், அமரும் இருக்கை, மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன.

நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காவை முழுதும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மானாம்பதியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us