sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இரட்டை கொலை  இளைஞரிடம் விசாரணை

/

இரட்டை கொலை  இளைஞரிடம் விசாரணை

இரட்டை கொலை  இளைஞரிடம் விசாரணை

இரட்டை கொலை  இளைஞரிடம் விசாரணை


ADDED : மே 08, 2024 11:59 PM

Google News

ADDED : மே 08, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி அடுத்த மிட்னமல்லி, காந்தி பிரதான சாலை, 2வது தெருவைச் சேர்ந்தவர் சிவன் நாயர், 60. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், வீட்டில் சித்த மருத்துவம் பார்த்து வந்தார்.அவரது மனைவி பிரசன்ன குமாரி, 55; மத்திய அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கடந்த 28ம் தேதி இரவு, சிவன் நாயரும், பிரசன்ன குமாரியும், மர்மமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர்.

ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், வளசரவாக்கத்தில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ், 20, என்பவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us