sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேத விற்பன்னர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

/

வேத விற்பன்னர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

வேத விற்பன்னர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

வேத விற்பன்னர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : செப் 17, 2024 11:58 PM

Google News

ADDED : செப் 17, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணி மண்டபத்தில், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று விரதத்தை நிறைவு செய்தார். இன்று, சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி விஸ்வரூப யாத்திரை நடைபெறுகிறது.

சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொள்ளும் சாதுர்மாஸ்ய விரதத்தையொட்டி, மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் தினமும் உபன்யாசம், கச்சேரி, ஆன்மிக நிகழ்வு உள்ளிட்டவை நடந்து வருகிறது. அந்த வகையில், திருமலை - திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேத விற்பன்னர்களுக்கான சதஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 48 வேத விற்பன்னர்களுக்கு சான்றிதழ் மற்றும் சன்மானம் வழங்கி ஆசி வழங்கினார். இவ்விழாவில் வேத பண்டிதர்கள் ஆன்மிக ஆன்றோர், என 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us