/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் இடமாறுதல்
/
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் இடமாறுதல்
ADDED : ஆக 03, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக செந்தில்முருகன் பதவி வகித்து வந்தார். தமிழகம் முழுதும், 25 ஆணையாளர்களுக்கு, அத்துறை நிர்வாகம் நேற்று இடமாறுதல் அளித்து உள்ளது.
இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்த செந்தில்முருகனுக்கு, சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலராக இருந்த நவீந்திரன் என்பவரை, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில், அவர் பொறுப்பேற்பார் என, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.