sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மின்ஒயரில் உரசும் மரக்கிளையை அகற்ற கோளிவாக்கத்தினர் வலியுறுத்தல்

/

மின்ஒயரில் உரசும் மரக்கிளையை அகற்ற கோளிவாக்கத்தினர் வலியுறுத்தல்

மின்ஒயரில் உரசும் மரக்கிளையை அகற்ற கோளிவாக்கத்தினர் வலியுறுத்தல்

மின்ஒயரில் உரசும் மரக்கிளையை அகற்ற கோளிவாக்கத்தினர் வலியுறுத்தல்


ADDED : ஏப் 24, 2024 12:41 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையோரம், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்க, மின்கம்பங்கள் வாயிலாக மின்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில், கோளிவாக்கம் மயானம் அருகில், மின்கம்பத்தில் உள்ள மின் ஒயர்களை மறைக்கும் அளவிற்கு, சாலையோரம் உள்ள சீமை கருவேலமரத்தின் கிளைகள் புதர்போல வளர்ந்துள்ளது.

காற்றடிக்கும்போது மரக்கிளைகள் மின்ஒயரில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது, தீப்பொறி ஏற்பட்டு அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, மின்ஒயர்களை உரசும் வகையில் வளர்ந்தள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us