sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உலக மக்கள் நன்மைக்காக கல்லுாரியில் விளக்கு பூஜை

/

உலக மக்கள் நன்மைக்காக கல்லுாரியில் விளக்கு பூஜை

உலக மக்கள் நன்மைக்காக கல்லுாரியில் விளக்கு பூஜை

உலக மக்கள் நன்மைக்காக கல்லுாரியில் விளக்கு பூஜை


ADDED : ஆக 09, 2024 10:02 PM

Google News

ADDED : ஆக 09, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாணைப்படி,காஞ்சிபுரம் ஏனாத்துார் ஸ்ரீசங்கரா கலை அறிவியல் கல்லுாரியில் வித்யா சரஸ்வதி அம்மன் கோவிலில் நேற்று திரு விளக்கு பூஜைநடந்தது.

தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பறைசாற்றும் வகையில், உலக மக்கள் நன்மைக்காக நடந்த திருவிளக்குபூஜையில், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவியர், அலுவலக பணியாளர்கள் பங்கேற்று, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர்.

விநாயகர், காமாட்சியம்மன், துர்கா, மஹாலட்சுமி, ஸ்ரீவித்யா சரஸ்வதி அம்மன் மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்துவழிபட்டனர்.






      Dinamalar
      Follow us