sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

65 பேருக்கு கடனுதவி

/

65 பேருக்கு கடனுதவி

65 பேருக்கு கடனுதவி

65 பேருக்கு கடனுதவி


ADDED : ஜூலை 21, 2024 01:17 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், இந்த வங்கியின் கிளைகள் செயல்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், மேல்மருவத்துார், செய்யூர், அச்சிறுபாக்கம், படாளம் ஆகிய கிளை வங்கிகளின் வாயிலாக மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், ஆதரவற்ற மகளிர் கடனுதவி வழங்கப்பட்டது.

இதில், 65 பயனாளிகளுக்கு 40 லட்சம் ரூபாய் கடனுதவியை, காஞ்சிபுரம்மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர்சிவமலர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us