sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆந்திராவில் இருந்து வரத்து குறைவு எலுமிச்சை கிலோ ரூ.40 உயர்வு

/

ஆந்திராவில் இருந்து வரத்து குறைவு எலுமிச்சை கிலோ ரூ.40 உயர்வு

ஆந்திராவில் இருந்து வரத்து குறைவு எலுமிச்சை கிலோ ரூ.40 உயர்வு

ஆந்திராவில் இருந்து வரத்து குறைவு எலுமிச்சை கிலோ ரூ.40 உயர்வு


ADDED : மார் 26, 2024 09:17 PM

Google News

ADDED : மார் 26, 2024 09:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் விளையும் எலுமிச்சை பழம், காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

காஞ்சிபுரம் சந்தையில் கடந்த வாரம் எலுமிச்சை கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் தற்போது, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எலுமிச்சை பழம் வியாபாரி கே.கபார் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில்இருந்து அதிகளவு எலுமிச்சை பழம், வெயில் அதிகம் உள்ள வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சில நாட்களாக வெயில் அதிகரித்துள்ளதால், உடல் உஷ்ணத்தை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சியை தரும் எலுமிச்சை பழச்சாறை வெளியில் நடமாடுவோர் பருகுவதால், எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது.

ஆனால், ஆந்திராவில் இருந்து எலுமிச்சை வரத்து குறைந்துள்ளதால், கடந்த மாதம் கிலோ 120 ரூபாய்க்கு விற்ற எலுமிச்சை பழம், தற்போது, கிலோ 40 ரூபாய் உயர்ந்து, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us