sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காதல் விவகாரத்தால் மருத்துவ மாணவி தற்கொலை

/

காதல் விவகாரத்தால் மருத்துவ மாணவி தற்கொலை

காதல் விவகாரத்தால் மருத்துவ மாணவி தற்கொலை

காதல் விவகாரத்தால் மருத்துவ மாணவி தற்கொலை


ADDED : செப் 02, 2024 10:13 PM

Google News

ADDED : செப் 02, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷெர்லி, 24; இவர், காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லுாரியில் உள்ள விடுதியில் தங்கி ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், விடுதியில் உள்ள ஐந்தாவது மாடியிலிருந்து, நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு குதித்து, தற்கொலை செய்து கொண்டார். பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார், விடுதிக்கு வந்து உடலை கைப்பற்றி, அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், 'கல்லுாரியில் பயிலும் சக மாணவர் ஒருவரை, ஷெர்லி காதலித்து வந்துள்ளார். இதில், ஏற்பட்ட பிரச்னையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

மன அழுத்தம் காரணமாக, வேலுாரில் உள்ள சி.எம்.சி., மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார் எனவும், காதல் விவகாரத்தினாலேயே அவர் இறந்தார்'என போலீசார் திட்டவட்டமாகதெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us