sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் மரக்கன்று நடும் விழா

/

மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் மரக்கன்று நடும் விழா

மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் மரக்கன்று நடும் விழா

மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஜூலை 06, 2024 10:03 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

இதில், காஞ்சி அன்ன சத்திரம், பசுமை இந்தியா அறக்கட்டளை, இன்னர் வீல் கிளப் ஆப் காஞ்சிபுரம் சார்பில் நடந்த இவ்விழாவில், புங்கை, நாவல், அத்தி, அரசு, வேம்பு, மா, நீர்மருது, மலைவேம்பு, இலுப்பை, செவ்வரளி, குல்மார்க் உள்ளிட்ட நிழல், கனி, மலர் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், ஆடு, மாடுகள், மரக்கன்றுகளை மேயாமல் இருக்க பாதுகாப்பு கூண்டு வலை அமைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us