sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காணாமல் போன காவலாளி சடலமாக மீட்பு

/

காணாமல் போன காவலாளி சடலமாக மீட்பு

காணாமல் போன காவலாளி சடலமாக மீட்பு

காணாமல் போன காவலாளி சடலமாக மீட்பு


ADDED : மார் 02, 2025 12:33 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பருத்திக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 54; தனியார் தொழிற்சாலை காவலாளி. இவர், நேற்றுமுன்தினம், இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் ஆனந்தனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, அதே பகுதியில் உள்ள தனியார் விவசாய கிணற்றில், ஆனந்தன் இறந்த நிலையில் கிடந்தார்.

உத்திரமேரூர் போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us