sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

/

காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்

காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்


ADDED : ஆக 02, 2024 01:41 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நேற்று மோட்சதீபம் ஏற்றப்பட்டது.

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரிடரில் சிக்கி நுாற்றுக்கணக்கானோர், உயிரிழந்திருப்பதையும், ஆயிரக்கணக்கானோர் மிகப்பெரிய அல்லல்களை சந்தித்து கொண்டிருப்பதையும் அறிந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அல்லல்களில் தவிப்போர் விரைவில் நிவாரணம் பெறவும், சுவாமிகள் காஞ்சி காமாட்சியம்மனை பிரார்த்திக்கிறார்கள்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளானைப்படி, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது என, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us