sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

களியனுாரில் சேட்டை செய்த குரங்குகள் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிப்பு

/

களியனுாரில் சேட்டை செய்த குரங்குகள் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிப்பு

களியனுாரில் சேட்டை செய்த குரங்குகள் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிப்பு

களியனுாரில் சேட்டை செய்த குரங்குகள் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிப்பு


ADDED : ஜூலை 12, 2024 10:48 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சியில், கூட்டமாக வரும் குரங்குகள், வீட்டு தோட்டங்களை நாசம் செய்வதோடு, கேபிள் ஒயர்களை அறுப்பதும், வீடுகளில் புகுந்து தின்பண்டங்களை துாக்கிச் செல்வதும், சிறுவர்களை அச்சுறுத்துவது என, குரங்குகள் பல்வேறு சேட்டையில் ஈடுபட்டு வந்தது.

களியனுார் கிராமத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் குரங்குளை பிடிக்க வேண்டும், களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி, காஞ்சிபுரம் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி, காஞ்சிபுரம் வனச்சரகர், செயலாக்கம் கோபகுமார் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் களியனுாரில் கூண்டு அமைத்து, கிராமத்தினருக்கு தொல்லை கொடுத்து வந்த, 7 குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us