sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெடுஞ்சாலை மீடியனில் மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

நெடுஞ்சாலை மீடியனில் மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலை மீடியனில் மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலை மீடியனில் மணல் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூன் 25, 2024 06:58 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், : சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை முதல், ஸ்ரீபெரும்புதுார் வரை நெடுஞ்சாலையோரம் மற்றும் சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள மீடியன் பகுதியில் மழைநீர் வடிந்து ஓடிய சாலை பகுதியில் மணல் படிந்துள்ளது.

முறையான பராமரிப்பின்றி போனதால், மாத கணக்கில் அந்த மணல் அகற்றப்படாமல் குப்பை சேர்ந்து உள்ளது. சில இடங்களில் செடிகளும் வளர்ந்து வருகின்றன.

இதனால் மேம்பாலத்தில் ஓரமாக செல்ல வேண்டிய இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மீடியன் பகுதியில் மணல் மற்றும் குப்பையை அகற்றி, முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us