sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூன் 24, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாயார் குளம் தெருவில் இருந்து, அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா வழியாக பல்லவர்மேடு, மடம் தெரு, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையில் பூங்கா அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாலும், மழையின் காரணமாகவும் மண் அரிப்பு ஏற்பட்டு ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து உள்ளது.

இதனால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமடைந்த பகுதியில், திடீரென வேகத்தை குறைக்கும்போது பின்னால் வரும் வாகனங்கள் மோதி, விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, சேதமடைந்த சாலையை 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us