sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்க கூடாது'

/

'ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்க கூடாது'

'ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்க கூடாது'

'ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிவதற்குள் கலைக்க கூடாது'


ADDED : மே 26, 2024 01:42 AM

Google News

ADDED : மே 26, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அயிமிச்சேரி கிராம ஊராட்சி கட்டடத்தில், வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்திற்கு, அதன் தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிவதற்கு முன் கலைக்க கூடாது.

முன்கூட்டியே கலைக்கப்படும் சூழல் ஏற்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு செயலர் வள்ளியம்மாள், பொருளாளர் லெனின்குமார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us