sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பள்ளூரில் 23ல் ஆடித்திருவிழா துவக்கம்

/

பள்ளூரில் 23ல் ஆடித்திருவிழா துவக்கம்

பள்ளூரில் 23ல் ஆடித்திருவிழா துவக்கம்

பள்ளூரில் 23ல் ஆடித்திருவிழா துவக்கம்


ADDED : ஜூலை 21, 2024 06:30 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், அரசாலையம்மன் என, அழைக்கப்படும் வராஹி கோவில் உள்ளது.

இக்கோவிலில், ஆடித்திருவிழா, ஜூலை- 23ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இந்த 10 நாள் உற்சவத்தில், ஜூலை- 31ல் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us