sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்

/

வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்

வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்

வரும் 3ல் திரவுபதியம்மன் கோவில் விழா துவக்கம்


ADDED : ஜூன் 28, 2024 01:44 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஜூலை -21ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவை முன்னிட்டு, வரும்- 2ம் கிராம தேவதை என, அழைக்கப்படும் ஏகாத்தம்மன் பொங்கலிடும் நிகழ்ச்சியும்,- 3ம் தேதி காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்க உள்ளது.

தினமும் பிற்பகல் 1:00 மணி அளவில், திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கோவிந்தராஜுன் மஹாபாரத சொற்பொழிவு மற்றும் சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன் குழுவினர் நாடகம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us