sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெருங்களத்துார் மேம்பால பாதை திறப்பு

/

பெருங்களத்துார் மேம்பால பாதை திறப்பு

பெருங்களத்துார் மேம்பால பாதை திறப்பு

பெருங்களத்துார் மேம்பால பாதை திறப்பு


ADDED : ஆக 02, 2024 02:43 AM

Google News

ADDED : ஆக 02, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்,:சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில், பெருங்களத்துார் ரயில் நிலையம் அருகில், 234 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் - தாம்பரம் மார்க்கமான பாதையும், தொடர்ந்து, புது பெருங்களத்துார், சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதையும் திறக்கப்பட்டன.

தற்போது, தாம்பரம் - வண்டலுார் மார்க்கமான பாதை, நேற்று திறக்கப்பட்டது. இதனால், பெருங்களத்துாரில், போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், நெடுங்குன்றம் மார்க்கமான பணியை முடிக்க, மத்திய வனத்துறையின் அனுமதி பெற வேண்டிஉள்ளது.

பொதுப்பணித் துறை அதிகாரிகள், மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்று, பணிகளை துவக்கி, அந்த பாதையையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us