sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தேன்பேட்டையில் நெற்களம் அமைப்பு

/

தேன்பேட்டையில் நெற்களம் அமைப்பு

தேன்பேட்டையில் நெற்களம் அமைப்பு

தேன்பேட்டையில் நெற்களம் அமைப்பு


ADDED : மே 06, 2024 05:06 AM

Google News

ADDED : மே 06, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்கதிர்பூர், : காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் ஊராட்சி, மேட்டுகுப்பம் கிராம விவசாயிகள் அதிகளவு நெல் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை உலர்த்த நெற்களம் அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024 - -25ன் மேட்டுகுப்பம் கிராமம், தேன்பேட்டையில் 8.88 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நெற்களம் அமைக்கப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தபின், நெற்களம் திறக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us