sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதர் மண்டி கிடக்கும் பள்ளம்பாக்கம் சுடுகாடு

/

புதர் மண்டி கிடக்கும் பள்ளம்பாக்கம் சுடுகாடு

புதர் மண்டி கிடக்கும் பள்ளம்பாக்கம் சுடுகாடு

புதர் மண்டி கிடக்கும் பள்ளம்பாக்கம் சுடுகாடு


ADDED : ஆக 04, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் ஊராட்சியில், பள்ளம்பாக்கம் காலனி துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இறந்தால், புதைக்கவும் மற்றும் எரிக்கவும் சுடுகாடு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சுடுகாட்டிற்கு கைபம்பு மற்றும் சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சுடுகாடு வளாகத்தில், சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கிறது.

இதனால், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல முடியாத அளவிற்கு சீமைக் கருவேல மரங்கள் இடையூறாக இருக்கிறது.

எனவே, ஊராட்சி நிர்வாகம் சுடுகாடு மற்றும் குடிநீர் வசதி, பாதை ஆகிய வசதிகளை உறுதிப்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us