sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பட்டா மாற்றம் செய்ய மனு

/

பட்டா மாற்றம் செய்ய மனு

பட்டா மாற்றம் செய்ய மனு

பட்டா மாற்றம் செய்ய மனு


ADDED : பிப் 25, 2025 01:56 AM

Google News

ADDED : பிப் 25, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.

இதில், பட்டா, உதவித்தொகை பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 622 பேர் மனு வழங்கினர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், உத்திரமேரூர் பகுதியில் புதிய சர்ச் திறக்க கோரி, இந்திய சுவிசேஷ திருச்சபையினர் மனு அளித்தனர். அதேபோல், ஓரிக்கை, கண்ணகிபுரம் கிராமவாசிகள் பட்டா மாற்றம் செய்து கொடுக்க கோரி, நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அப்பகுதிவாசிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

புல எண்- 19/1ல் நுற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 40 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால், தற்போது வரை வீட்டுமனை பட்டா மாற்றம் செய்து கொடுக்கவில்லை.

காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் புறம்போக்கு நிலங்களுக்கு, நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றம் செய்து, அரசு பட்டா வழங்கி வருகிறது.

நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கும், பட்டா மாற்றம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us