sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில் மின் விளக்கு அமைக்கக்கோரி மனு

/

கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில் மின் விளக்கு அமைக்கக்கோரி மனு

கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில் மின் விளக்கு அமைக்கக்கோரி மனு

கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில் மின் விளக்கு அமைக்கக்கோரி மனு


ADDED : ஜூலை 30, 2024 07:16 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ரயில் நிலையம் அருகே, உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, ம.தி.மு.க., பேரூர் செயலர், பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.

வாலாஜாபாத் பேரூராட்சி ம.தி.மு.க., செயலர் சிவகுமார் அளித்த மனுவில் கூறியதாவது:

வாலாஜாபாத் ரயில் நிலையத்தின் வழியாக, வாலாஜாபாத், ஊத்துக்காடு, வெள்ளேரியம்மன் கோவில், புத்தகரம், கிதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

வேலை முடித்து விட்டு, ரயிலில் வீடு திரும்புவோர், வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் இருளில், அச்சத்துடன் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. அதனால், வாலாஜாபாத் ரயில் நிலைய கூட்டு சாலையில், விபத்து ஏற்பட நேரிடுகிறது.

இதை தவிர்க்க, கிதிரிப்பேட்டை கூட்டு சாலையில், உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us