sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மின் நுகர்வோர் கூட்டத்தில் மனு

/

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மின் நுகர்வோர் கூட்டத்தில் மனு

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மின் நுகர்வோர் கூட்டத்தில் மனு

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மின் நுகர்வோர் கூட்டத்தில் மனு


ADDED : ஜூலை 19, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலை உதவி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில்,நேற்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். இதில், காஞ்சிபுரம் அண்ணா அவென்யூ பகுதியில், குறைந்தழுத்த மின்சாரத்தை சரி செய்ய வேண்டும். பள்ளூர் விநாயகபுரத்தில், விவசாய மின் இணைப்பு இடம் மாற்றி தர வேண்டும்.

சங்கர மடம் பகுதியில், மின் பளு குறைக்க வேண்டும். ஏனாத்துார் கிராமத்தில், மின் கம்பங்கள் மீது விழும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் உள்ளிட்ட ஐந்து விதமாக கோரிக்கை மனுக்கள் வந்தன. இந்த மனுக்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, பாண்டியராஜன் உறுதியளித்தார்.






      Dinamalar
      Follow us