sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரகடத்தில் 200 மரக்கன்றுகள் நடவு

/

ஒரகடத்தில் 200 மரக்கன்றுகள் நடவு

ஒரகடத்தில் 200 மரக்கன்றுகள் நடவு

ஒரகடத்தில் 200 மரக்கன்றுகள் நடவு


ADDED : ஜூலை 14, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:'விதைகள்' தன்னார்வ அமைப்பினர் சார்பில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டில் உள்ள திருவேணி அகாடமி பள்ளி மற்றும் விதைகள் தன்னார்வ அமைப்பினர் இணைந்து, பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் 200 நாட்டு மரக்கன்றுகளை நட்டனர்.

'வன மகோத்சவம்' தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஆர்வமாக மரக்கன்றுகளை நட்டனர்.

இதில், தன்னார்வ அமைப்பினர், பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us