sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா

/

யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா

யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா

யதோக்தகாரி கோவில் வளாகத்தில் 64 மரக்கன்றுகள் நடும் விழா

1


ADDED : ஜூலை 21, 2024 07:02 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 07:02 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என, அழைக்கப்படும் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் உள்ள காலி இடங்களில், காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி கிளப் மற்றும் பசுமை இந்தியா அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.

இதில், புன்னை, புரசு, பூவரசு நாவல், மகாகனி, எலுமிச்சை, ராம்சீதா, மா, பதிமுகம், செங்கடம்பு உள்ளிட்ட 61 மரக்கன்றுகளை ரோட்டரி கிளப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தன்னார்வலர்கள், சேவை அமைப்பினர் நட்டனர்.






      Dinamalar
      Follow us