sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வரும் 30ல் மாநில செஸ் போட்டி பங்கேற்க வீரர்களுக்கு அழைப்பு

/

வரும் 30ல் மாநில செஸ் போட்டி பங்கேற்க வீரர்களுக்கு அழைப்பு

வரும் 30ல் மாநில செஸ் போட்டி பங்கேற்க வீரர்களுக்கு அழைப்பு

வரும் 30ல் மாநில செஸ் போட்டி பங்கேற்க வீரர்களுக்கு அழைப்பு


ADDED : ஜூன் 25, 2024 11:43 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தாம்பரத்தில் வரும் 30ம் தேதி நடக்க உள்ள மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செஸ் சங்கம் ஆதரவில், ஆனந்தன் செஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டி, தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் வரும் 30ம் தேதி நடக்கிறது.

இதில், எட்டு, 10, 13 மற்றும் 25 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள், சுவிஸ் முறையில், பிடே விதிப்படி நடக்கின்றன.

அனைத்து பிரிவுகளில், முதல் 15 இடங்களை பிடிப்போருக்கு கோப்பைகளும், முதல் ஐந்து இடங்களை பிடிப்போருக்கு பதக்கங்களும் வழங்கப்படுகின்றன. பங்கேற்க விருப்பமுள்ளோர் நாளை மாலை வரை பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு, 97102 86934, 86102 92372 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us