sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் தேக்கம்

/

தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் தேக்கம்

தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் தேக்கம்

தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் தேக்கம்


ADDED : ஜூன் 11, 2024 05:55 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 05:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூல அலுவலகம், தீயணைப்பு நிலையம், பொதுப்பணித் துறை, இ - சேவை மையம் அமைந்துள்ள வளாகத்தில், சாலை வசதி இல்லாமல் மண் சாலையாக உள்ளது.

இப்பகுதியில் குண்டும் குழியாக, பல்லாங்குழி சாலையாக உள்ளதால், சாதாரண மழைக்கே குட்டைபோல மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பல்வேறு காரணங்களுக்காக தாலுகா அலுவலகத்திற்கு இவ்வழியாக நடந்து செல்வோர் சகதி நீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும், வாகனங்களால் நடந்து செல்வோரின் ஆடைகளில் சேற்றுநீர் தெளிக்கிறது. எனவே, தாலுகா அலுவலக வளாகத்தில், தீயணைப்புத் துறை அலுவலகம், சார்நிலை கருவூலம் அமைந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் சாலையை சீரமைக்க மாவட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us