sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில் குளத்தில் ஆண் சடலம் மீட்பு

/

கோவில் குளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவில் குளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவில் குளத்தில் ஆண் சடலம் மீட்பு


ADDED : ஆக 29, 2024 08:37 PM

Google News

ADDED : ஆக 29, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தில், ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.

போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரனையில், காஞ்சிபுரம் திருப்புக்கூடல் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜசங்கர், 47, என்பது தெரியவந்தது.

அவர், படாளம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் கீதா என்பவரின் சகோதரர் என்றும், திருமணம் செய்து கொள்ளாமல், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார் என்பதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us