sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

லிங்கபேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்

/

லிங்கபேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்

லிங்கபேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்

லிங்கபேஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகள்


ADDED : ஜூன் 15, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் தாயார் குளம் தெருவில், காயாரோகணேஸ்வரர் குரு கோவில் உள்ளது. பிரகஸ்பதியான குரு, இக்கோவிலில், மேற்கு நோக்கி வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்.

குரு பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு வியாழக்கிழமை, பிரதோஷம், சிவராத்திரி, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோவில் வளாகத்தில் பைரவி என்னும் துறவி இனத்தவர் வழிபட்ட லிங்கபேஸ்வரர் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி கோபுரத்தில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன.

இச்செடிகளின் வேர்களால் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சிதைந்து, நாளடைவில் கோபுரம் முழுதும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.

எனவே, லிங்கபேஸ்வரர் சன்னிதி கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமரச் செடிகளை வேருடன் அகற்ற ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us