sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காவணிப்பாக்கம் காப்புக்காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை

/

காவணிப்பாக்கம் காப்புக்காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை

காவணிப்பாக்கம் காப்புக்காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை

காவணிப்பாக்கம் காப்புக்காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை


ADDED : ஏப் 11, 2024 09:00 PM

Google News

ADDED : ஏப் 11, 2024 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அருகே, காவணிப்பாக்கம் காப்புக்காடு உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இக்காட்டில் மயில்கள் உள்ளிட்ட பல வகையான பறவைகளும், பல்வேறு வகையான மான்கள் போன்ற விலங்குகளும் வசிக்கின்றன.

ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது, இக்காட்டு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், வெயில் நேரங்களில், காட்டில் உள்ள பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தேடி அலைகின்றன.

அச்சமயங்களில், பறவைகளும் விலங்குகளும் வேட்டையாடும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், கவணிப்பாக்கம் காப்பு காட்டு பகுதியில், குறிப்பிட்ட துார இடைவெளியில் தண்ணீர் தொட்டி அமைத்து பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us