sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செல்லியம்மன் குளத்தின் பாசியை அகற்ற கோரிக்கை

/

செல்லியம்மன் குளத்தின் பாசியை அகற்ற கோரிக்கை

செல்லியம்மன் குளத்தின் பாசியை அகற்ற கோரிக்கை

செல்லியம்மன் குளத்தின் பாசியை அகற்ற கோரிக்கை


ADDED : மே 26, 2024 01:37 AM

Google News

ADDED : மே 26, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் கிராமத்திற்கு சொந்தமான செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது.

செல்லியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன், இக்குளத்து நீரில் கால்களை சுத்தம் செய்து கோவில் பூஜைகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும், கோவிலில் நடக்கும் பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் இக்குளத்தின் நீர் பயன்பாடாக உள்ளது. இந்த குளத்தைச் சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்து குளம் முழுக்க பாசி படர்ந்துள்ளது.

இதனால், நீர் மாசடைந்து குளத்து தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, இக்குளத்தை துார்வாரி சீர் செய்து, குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்ற பக்தர்கள் மற்றும் அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us