sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரிவாளை காட்டி மிரட்டி ரூ.15,000 கொள்ளை

/

அரிவாளை காட்டி மிரட்டி ரூ.15,000 கொள்ளை

அரிவாளை காட்டி மிரட்டி ரூ.15,000 கொள்ளை

அரிவாளை காட்டி மிரட்டி ரூ.15,000 கொள்ளை


ADDED : மே 28, 2024 11:44 PM

Google News

ADDED : மே 28, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:படப்பை அருகே துணிக்கடையில், 15,000 ரூபாய்க்கு துணிகளை வாங்கி விட்டு, அரிவாளை காட்டி மிரட்டி, பணம் தராமல் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

படப்பை அருகே சாலமங்கலத்தில் தனியார் துணிக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் முக கவசம் அணிந்து சென்ற மர்ம நபர்கள் மூன்று பேர், 15,000 ரூபாய் மதிப்பில் துணிகளை வாங்கியுள்ளனர்.

கடை ஊழியர் பணம் கேட்டபோது, அவர்களில் ஒருவர் தன் இடுப்பில் வைத்திருந்த அரிவாளை வெளியே எடுத்து காட்டி, ஊழியரை மிரட்டி பணம் கொடுக்காமல் தப்பி சென்றனர்.

இதுகுறித்து, கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us